Tuesday, January 22, 2008

உயிர்த்தெழுந்தேன் நான்...

கவிதை எழுத நினைத்து
கண் மூடிப் பார்த்தேன்...

நீ வந்து நின்றாய்.

உன் சிரித்த முகத்தைப் பார்த்து
செத்துப்போனது என் கவிதை!

உயிர்த்தெழுந்தேன் நான்...

No comments: