Tuesday, January 22, 2008

முதல் கவிதை!

நண்பர்களே,

நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது முதன்முதலில் கவிதை எழுதினேன்...
"கவிதை" என்று தலைப்பு கொண்ட அந்த இரண்டுவரி கவிதை...

"கவிதை"

காதலில் உள்ள கட்டபொம்மனை
காட்டிக் கொடுக்கும் எட்டப்பன்!

1 comment:

Anonymous said...

pinguleyye palutha pazham.