Tuesday, January 22, 2008

நிம்மதி ???

தாகம்,பசி,வலி,வேதனை,
ஆசை,ஏக்கம்,சோர்வு,
கனவு,நினைவு
என்று அனைத்திற்கும் விடுமுறை அளிக்கிறேன் -
நான் உன் மடியில் படுத்து உறங்கும் போது...

...

அலாரம் அடித்து
தூக்கம் கலைந்தபின் தான் உண்ர்ந்தேன்,
அந்த நிம்மதி கூட,
கனவில் தான் என்று...

1 comment:

Anonymous said...

its really nice...
I like it...

Keep going...